ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் புத்தகங்களுடன் "தேனீர் விருந்து" என்ற தலைப்பில் ஆசிரியர்களுடன் ஒரு கலந்துரையாடல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 3, 2019

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் புத்தகங்களுடன் "தேனீர் விருந்து" என்ற தலைப்பில் ஆசிரியர்களுடன் ஒரு கலந்துரையாடல்


ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் பாரதி புத்தகாலயமும் இணைந்து அனைத்து மாவட்டங்களிலும் புத்தகங்களுடன் தேனீர் விருந்து என்ற தலைப்பில் ஆசிரியர்களுடன் ஒரு கலந்துரையாடல்வருகிற செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் பாரதி புத்தகாலயமும்  இணைந்து அனைத்து மாவட்டங்களிலும் புத்தகங்களுடன் தேனீர் விருந்து என்ற தலைப்பில் ஆசிரியர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி