தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கடந்த 30ம் தேதி நடந்தது.இதற்கான விதிமுறைகளில் மாவட்டங்களுக்கு மாவட்டம் வித்தியாசம் காட்டப்படுவதாகவும் இதனால் மூத்த ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதாகவும் பல பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக மாற்றப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
பணி நிரவல் உத்தரவுக்கு தமிழக ஆசிரியர் கூட்டணி உட்பட்ட ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன இந்நிலையில் இந்தபணி நிரவலில் ஆணை பெற்றவர்களை விடுவிக்க வேண்டாம் என்றும் உத்தரவை நிறுத்தி வைத்தும் தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி