அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் சிலர் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர்க்கும், கனிம மற்றும் மணல் கொள்ளையர்களுக்கும் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிப்போர்களும் ஆதரவாக அரசு அலுவலகங்களுக்கும் நீதிமன்றங்களிலும் நேரில் ஆஜராகி குற்றவாளிகளுக்கு பிணை தர முன் வருகின்றனர்.
இது அரசு பணியாளர் நன்னடத்தை விதிகள் 1973ல் விதி எண் 13க்கு மீறிய செயலாகும்.
வேலூர் - முதன்மைக் கல்வி அலுவலர்
தகுதி மற்றும் திறமை அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும்.
ReplyDelete