DSE - நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு AEBAS அமல்படுத்த பள்ளிக் கல்வி இயக்குநர் தலைமையில் 13.09.2019 காணொளி காட்சி மூலமாக நடைபெறவுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 10, 2019

DSE - நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு AEBAS அமல்படுத்த பள்ளிக் கல்வி இயக்குநர் தலைமையில் 13.09.2019 காணொளி காட்சி மூலமாக நடைபெறவுள்ளது.

பள்ளிக் கல்வி - மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் 2018 - 2019 ஆம் நிதியாண்டில் அரசு / அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு ஆதாருடன் இணைந்த தொட்டுணர் கருவி ( AEBAS - Aadhar Enabled Bio-metric Attendance System)  முறையிலான வருகைப் பதிவேடு முறைமை அமல்படுத்துதல் -13.09.2019 அன்று காணொளி காட்சி ( Video Conference)  மூலமாக பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தேசிய தகவலியல் மைய இயக்குநர் தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது.


1 comment:

  1. தையல் ஆசிரியர்களுக்கான திருத்தப்பட்ட தேர்வு பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.19 அன்று வெளியிடப்பட்டுள்ளது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி