ஆசிரியர்களின் சிறந்த படைப்புகளுக்கு விருது - ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவிப்பு - கடைசி தேதி 30.11.2019 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2019

ஆசிரியர்களின் சிறந்த படைப்புகளுக்கு விருது - ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவிப்பு - கடைசி தேதி 30.11.2019


திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் புதிய படைப்புகளை ஊக்குவிப்பதற்கும் மற்றும் பரவலாக்குவதற்கும் குமுளூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக புதிய படைப்புகள் உருவாக்கியுள்ள ஆசிரியர்கள் தங்களது படைப்புகளை 30.11.2019க்குள் குமுளூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு அனுப்பவும்.

மேலும் விவரங்களுக்கு...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி