தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி - அக்டோபர் 31 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2019

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி - அக்டோபர் 31


மாநில திட்ட இயக்குநரின் கடிதத்தின்படி அனைத்து பள்ளிகளிலும் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைந்த சிற்பி இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் 144வது பிறந்த நாளையொட்டி அக் 31, 2019 அன்று தேசிய ஒற்றுமை தினம் அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் 31.10.2019 அன்று கீழ்கண்ட விழிப்புணர்வு செயல்பாடுகளை பள்ளிகளில் மாணவ,  மாணவிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.


National Unity Day Pledge 


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி