தமிழக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு: அரசு உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் 46 பேருக்கு மாவட்ட கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு அளிக்கப் பட்டுள்ளது. இதுதவிரசென்னை வேளச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகரனுக்கு, பள்ளிக்கல்வி உதவி இயக்குநராகபதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பதவி உயர்வு பெற்றவர்கள் தங்கள் பொறுப்புகளை சம்பந்தப்பட்ட உதவி தலைமை ஆசிரியர்களி டம் முழுமையாக ஒப்படைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மாவட்டக் கல்வி அலுவலராக பதவி உயர்வு / பணிமாறுதல் அளிக்கப்பட்ட 47 உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் விவரம்.
DEO Promotion List - Download here...
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி