இ.பி.எப்., எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு, 2018 -19க்கான வட்டி விகிதம், 8.65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை, மத்திய அரசு உயர்த்தியுள்ளது. 2017 - -18 நிதியாண்டில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்பட்டு வந்த, 8.55 சதவீத வட்டி, தற்போது, 8.65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் அனைவருக்கும், கடந்த ஆண்டை விட, நடப்பு நிதியாண்டில், 0.10 சதவீத வட்டி கூடுதலாக கிடைக்கும். இதனால், 6 கோடி வாடிக்கையாளர்களின் கணக்கில், 54 ஆயிரம் கோடி ரூபாய், வட்டி வரவு வைக்கப்படும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி