பாதுகாப்பான தீபாவளி கொண்டாட மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுரை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 23, 2019

பாதுகாப்பான தீபாவளி கொண்டாட மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுரை!


மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

வரும், 27ம் தேதி, நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப் படுகிறது. இந்த மகிழ்ச்சியான பண்டிகையில் சிலர், கவன குறைவால், பட்டாசு வெடித்து விபத்தில் சிக்குகின்றனர். விபத்தில், சிறுவர்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, பள்ளிகளில், மாணவர்களுக்கு பட்டாசு வெடிப்பது குறித்த, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பாதுகாப்பான, விபத்தில்லாத தீபாவளியை கொண்டாடும் வகையில், விழிப்புணர்வு கருத்துகளை தெரிவிக்க வேண்டும். பாதுகாப்பான தீபாவளி குறித்து, போட்டிகள் நடத்தி, பரிசு தரலாம். தீக்காயங்கள் ஏற்படாத வகையில், பட்டாசு வெடிப்பது குறித்து வழிகாட்ட வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி