# தொடர் மழை காரணமாக இராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( 22.10.2019) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
# தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை ( 22.10.2019) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
# காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( 22.10.2019) விடுமுறை
# சென்னையில் வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
# கோவை மாவட்டத்தில் வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
# திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இன்று செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Will trb give Emp mark and teaching experience after c.v?
ReplyDeleteNo.....
Delete