Flash News : கனமழை காரணமாக இன்று ( 31.10.2019) பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2019

Flash News : கனமழை காரணமாக இன்று ( 31.10.2019) பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

+ கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

+ கனமழை காரணமாக கன்னியிக்குமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

+ கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

+ கனமழை காரணமாக புதுச்சேரி,  காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

+ கனமழை காரணமாக கொடைக்கானல் தாலுகாக்களான பன்றிமலை, ஆடலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

+ நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகா பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.

உதகை,குந்தா,கோத்தகிரி,குன்னூர் ஆகிய 4 தாலுகா பள்ளி கல்லூரிகளுக்கு அதிக மழை காரணமாக நாளை விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

- சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும்.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி