கல்லாதோருக்கு எழுத்தறிவு வழங்கும் சிறப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது பள்ளிக்கல்வித்துறை. இது தொடர்பான முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி,
விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் 1,68,716 கல்லாதோருக்கு எழுத்தறிவு வழங்க சிறப்பு திட்டம். 2 மாவட்டங்களிலும் சிறப்பு மையம் அமைத்து 2 ஆண்டுகளுக்கு வகுப்புகள் நடத்த 6.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தி கல்லாதோர் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
இதற்காக தொகுப்பூதியத்தில் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி