NISHTHA - 5 நாள் பயிற்சியின் முடிவில் ஆசிரியர்களுக்கு பின்னூட்டமாக தேர்வு நடத்தப்படும் - பயிற்சி நடைமுறைகள் குறித்த மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 5, 2019

NISHTHA - 5 நாள் பயிற்சியின் முடிவில் ஆசிரியர்களுக்கு பின்னூட்டமாக தேர்வு நடத்தப்படும் - பயிற்சி நடைமுறைகள் குறித்த மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!


1 முதல் 8 ஆம் வகுப்புகளைக் கையாளும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 5 நாள்கள் ஒருங்கிணைந்த பயிற்சியாக கல்வி மாவட்டம் / வட்டார அளவில் வழங்க வேண்டும். எனவே கல்வி மாவட்டம் / வட்டார அளவில் ஆசிரியர்களுக்கான முதற்கட்ட பயிற்சியினை 14.10.2019 முதல் 20.11.2019 வரை ஐந்து பிரிவுகளாக நடத்தப்பட வேண்டும்.இதற்கான முன் திட்டமிடல் கூட்டம் 10.11.2019 மற்றும் 11.10.2019 ஆகிய நாட்களில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட வேண்டும்.

இப்பயிற்சிக்கென NISHTHA web portal ( nishtha.ncert.gov.in)  மற்றும் NISHTHA என்னும் கைபேசி செயலி NCERT மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.இதில் பயிற்சியில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு பிரிவுவாரியாக தேர்வு நடத்தப்பட வேண்டும்.

பயிற்சிக்கு திட்டமிடல் :








2 comments:

  1. TRB தேர்வர்கள் தங்களது மதிப்பெண்களை இங்கே தெரிவிக்கும்பட்சத்தில் நாம் தோராயமான மதிப்பெண்களை ஒவ்வொரு பாடத்திற்கும் கணக்கிட முடியும்


    https://docs.google.com/forms/d/11zwTe4ePUvnjFF48ZiPVly77Zbo_-KklnfEUIp3WK_0/edit?usp=drivesdk&chromeless=1

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி