நாளை மதவிடுப்பு ( வரையறுக்கப்பட்ட விடுப்பு உண்டா? இல்லையா? என்று குழப்பம் தொடர்ந்த நிலையில் தற்போது, 2019 ஆம் ஆண்டுக்கான கியார்வீன் முகைதீன் மத விடுப்பு நாள் எது என்பது தற்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
நாளை (27.11.2019) வரையறுக்கப்பட்ட விடுப்பு இல்லை. 2016 அரசாணையின் படி நாளை விடுப்பு எடுக்கலாம் என கூறப்பட்டது. அதனால் நமது இணையத்தில் வெளியிடப்பட்டது.
ஆனால், சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர் அவர்கள் வெளியிட்டுள்ள, 2019 ஆம் ஆண்டுக்கான் வரையறுக்கப் பட்ட விடுப்பு (RH) பட்டியலின் படி, நாளை (27.11.2019) RH கிடையாது.
மேலும், இவ்வாண்டு கியார்வீன் முஹையத்தீன் ஆண்டவர் 8.12.2019 ஞாயிறு அன்று வருகிறது.
ஆகையால் நாளை 27.11.2019 புதன் அன்று எவ்வித வரையறுக்கப்பட்ட விடுப்பு ( restricted holiday) எதுவும் இல்லை.
கியாரா என்றால் 11 . அதுதான் அதாவது நாள் அதாவது முகைதீன் ஆண்டவருக்கு 11 வது நாள் விழா எடுக்கும் நிகழ்ச்சி என்று பொருள்
கியார்வீன் முகைதீன் மத விடுப்பு 08.12.2019 ஞாயிற்றுக் கிழமை என்பதால் நாளை (27.11.2019) வரையறுக்கப் பட்ட விடுப்பு எடுக்க அனுமதி இல்லை.
தற்போது ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் வருகைப் பதிவு மேற்கொள்ளப் படுவதால், உரிய விதிகளைப் பின்பற்றி RH எடுப்பது நல்லது.
நாளை (27.11.2019) வரையறுக்கப்பட்ட விடுப்பு இல்லை. 2016 அரசாணையின் படி நாளை விடுப்பு எடுக்கலாம் என கூறப்பட்டது. அதனால் நமது இணையத்தில் வெளியிடப்பட்டது.
ஆனால், சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர் அவர்கள் வெளியிட்டுள்ள, 2019 ஆம் ஆண்டுக்கான் வரையறுக்கப் பட்ட விடுப்பு (RH) பட்டியலின் படி, நாளை (27.11.2019) RH கிடையாது.
மேலும், இவ்வாண்டு கியார்வீன் முஹையத்தீன் ஆண்டவர் 8.12.2019 ஞாயிறு அன்று வருகிறது.
ஆகையால் நாளை 27.11.2019 புதன் அன்று எவ்வித வரையறுக்கப்பட்ட விடுப்பு ( restricted holiday) எதுவும் இல்லை.
கியாரா என்றால் 11 . அதுதான் அதாவது நாள் அதாவது முகைதீன் ஆண்டவருக்கு 11 வது நாள் விழா எடுக்கும் நிகழ்ச்சி என்று பொருள்
கியார்வீன் முகைதீன் மத விடுப்பு 08.12.2019 ஞாயிற்றுக் கிழமை என்பதால் நாளை (27.11.2019) வரையறுக்கப் பட்ட விடுப்பு எடுக்க அனுமதி இல்லை.
தற்போது ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் வருகைப் பதிவு மேற்கொள்ளப் படுவதால், உரிய விதிகளைப் பின்பற்றி RH எடுப்பது நல்லது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி