பதவி உயர்வை மறுத்தால் 3 ஆண்டுகள் கலந்தாய்வு இல்லை! பள்ளி கல்வித் துறை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 12, 2019

பதவி உயர்வை மறுத்தால் 3 ஆண்டுகள் கலந்தாய்வு இல்லை! பள்ளி கல்வித் துறை!


ஆசிரியர்கள், பதவி உயர்வு கலந்தாய்வில் முடிந்த அளவிற்கு பதவி உயர்வுக்கான ஆணைகளை பெறவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பதவி உயர்வு வேண்டாம் என மறுத்தால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு கலந்தாய்வில் பங்கேற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

4 comments:

  1. பதவி உயர்வு ஒதுக்கீடு செய்து பதவி உயர்வு பெறமறுகின்றனர் என கூறுவதற்கு பதில் அவர்களை அந்தபதவில் வைத்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கிற உயர்மட்ட படிப்பில் தகுதி உடை நபர்களுக்கு வாய்ப்பு தாருங்கள் அதை விடுத்து பதவி உயர்வு என்பதை கைவிட்டு நேரடியான புதிய நியமனம் செய்யுங்கள்....

    ReplyDelete
  2. பதவி உயர்வை ஏன் பெறமறுகின்றனர்??
    1. அப்பதவிக்கு தகுதி இல்லையா .....
    2.உயரிய பதவியில் பணி புரியாமல் ஏமாற்றுவதற்காகவா ????

    3.ஒரு முறைக்கு மேல் பதவி உயர்வு வேண்டாம் என்றால் அவர்களுக்கு ஊதிய உயர்வை கொடுக்க கூடாது .......(தகுந்த மருத்துவ காரணங்களை தவிர ...)

    ReplyDelete
  3. பதவி உயர்விற்க்கு ஒரு இன்கிரிமென்ட். செலக்‌ஷன ,ஷ்பெஷல் கிரேடுக்கு இரண்டு இன்கிரிமென்ட்.எப்படி பதவி உயர்வுக்கு போவார்கள். அரசே தவறு செய்கிறது.

    ReplyDelete
  4. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி