5 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தினமும் காலை / மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் மற்றும் தேர்வு நடத்த சிஇஓ உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 13, 2019

5 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தினமும் காலை / மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் மற்றும் தேர்வு நடத்த சிஇஓ உத்தரவு.


கோயம்புத்தூர் வருவாய் மாவட்டம் 2019 - 2020 ஆம் கல்வி ஆண்டில் அரசு / நகராட்சி / மாநகராட்சி / அரசு நிதியுதவி பெறும் / ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை / மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்துதல் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.


3 comments:

  1. வகுப்பை சிறப்பாக நடத்தினால்,
    சிறப்பு வகுப்பு எதற்கு?.

    ReplyDelete
  2. Sir please declare school working calendar 2019 how we will follow the school working calendar please and working hours if any time in school

    ReplyDelete
  3. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி