பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து, போட்டிகள் நடத்த வேண்டும் என, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண் குழந்தைகள் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, அனைத்து பள்ளிகளுக்கும், சமூக நலத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதை பின்பற்றி, அனைத்து வகைபள்ளிகளிலும், பெண் கல்வியின் முக்கியத்துவம் தொடர்பாக, மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி, பரிசளிக்க வேண்டும் என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பள்ளிகள் அளவில், 8ம் தேதிக்கு முன்னரும், கல்வி மாவட்டஅளவில் வரும், 15ம் தேதிக்குள்ளும் போட்டிகளை நடத்தி, முடிவுகளை கல்வித் துறை தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.
We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
ReplyDeleteCall or whatsapp +91 9945317569