இரண்டு நாட்கள் தொடர் மதவிடுப்பு ( RL ) - விடுப்பு உள்ளோர் பயன்படுத்திக்கொள்ளவும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 28, 2019

இரண்டு நாட்கள் தொடர் மதவிடுப்பு ( RL ) - விடுப்பு உள்ளோர் பயன்படுத்திக்கொள்ளவும்.


ஹீஜ்ரி 1441 ரபிஉல் அவ்வல் மாதம் 29ம் தேதி புதன்கிழமை ஆங்கில மாதம் 27.11.2019 தேதி அன்று மாலை ரபிஉல் ஆகிர் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை.

ஆகையால் வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 29.11.2019 தேதி அன்று ரபிஉல் ஆகிர் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.

ஆகையால் கியார்வி ஷரீஃப் திங்கட்கிழமை 09.12.2019 தேதி ஆகும்.

எனவே,  அன்று மதவிடுப்பு ( RL)  எடுத்துக்கொள்ளலாம்.


இதன்மூலம் இரண்டு நாட்கள் தொடர் மதவிடுப்பு ( RL ) வருகிறது விடுப்பு உள்ளோர் பயன்படுத்திக்கொள்ளவும்.

9.12.2019 திங்கட்கிழமை கியார்வின் RL உண்டு. RL இருப்பு வைத்திருக்கும்  ஆசிரியர்கள் பயன்பெறுங்கள். 10.12.2019 செவ்வாய்க்கிழமை கார்த்திகை தீபம் RH ம் உண்டு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி