அரசு பள்ளிகளில் மாணவர்களின் ஆங்கில பேச்சுத்திறன் வளர்த்தல் ( Spoken English) கட்டகம் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு. ( கட்டகம் மூலம் வாரத்திற்கு 90 நிமிடங்கள் பயிற்சி அளிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவு. ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2019

அரசு பள்ளிகளில் மாணவர்களின் ஆங்கில பேச்சுத்திறன் வளர்த்தல் ( Spoken English) கட்டகம் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு. ( கட்டகம் மூலம் வாரத்திற்கு 90 நிமிடங்கள் பயிற்சி அளிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவு. )


DSE - ஆங்கிலம் பேச்சுத்திறன் வளர்த்தல் கட்டகம் மூலம் பள்ளிகளில் பேச்சுத்திறன் வளர்க்க தொடக்க,  நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை வாரத்திற்கு 90 நிமிடத்திற்கான ஒருபாடவேளையில் ஆங்கிலம் பேச்சுத்திறன் பயிற்சி அளிக்கும் வகையில் கால அட்டவணை தயாரிக்க வேண்டும்.



5 comments:

  1. Replies
    1. St.Xavier's TRB Academy
      Chettikulam, Nagercoil.
      Cell:8012381919
      2020-ல் வரும் Pgtrb தேர்வுக்கு பயிற்சிகள் தினமும்,சனி& ஞாயிறு கிழமைகளில் கணிதவியல்
      மற்றும் வணிகவியல் பாடங்களுக்கு மட்டும் நடைபெற்று வருகிறது.
      திருநெல்வேலி,தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாணவர்கள் தினமும் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
      New Batches starts on: 27-11-2019
      நீங்களூம் வாருங்கள்...அரசு முது கலை ஆசிரியர் வேலை பெறலாம்..

      Delete
  2. Ippo tha neenga kafhaikullaye vareenga.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி