டிச.5 முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுத் திறன் வளத்தல் பயிற்சி தொடக்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 2, 2019

டிச.5 முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுத் திறன் வளத்தல் பயிற்சி தொடக்கம்!


மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கு ஆங்கிலம் பேச்சுத் திறன் வளத்தல் திறனுக்காக 1 முதல் 5 ஆம் வகுப்பு கையாளும் ஆசிரியர்களுக்கு 5.12.2019 முதல் 13.12.2019 வரையும் மற்றும் 6 முதல் 8-ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 16.12.2019 முதல் 23.12.2019 வரை ஒரு நாள் பயிற்சி வழங்க மாநில திட்ட இயக்குநரின் உத்தரவு செயல்முறைகள்.




No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி