30ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் 26-ம் தேதி வானில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தோன்றுகிறது. டிச. 26-ம் தேதி காலை 8.36 மணிக்கு தொடங்கும் கிரகணம் 10.30-க்கு முழுமை பெற்று 1.33 மணிக்கு விலகும் என கொடைக்கானல் வான் இயற்பியல் ஆராய்ச்சியாளர் தகவல் தெரிவித்துள்ளார். சூரிய கிரகணத்தால் தென் தமிழகத்தில் உள்நிழலும், வட தமிழகத்தில் வெளிநிழலும் படியும், வெற்றுக் கண்களால் சூரிய கிரகணத்தை பார்க்க வேண்டாம்; சூரியக்கண்ணாடி வழகியாக பார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
30ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் 26-ம் தேதி வானில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தோன்றுகிறது. டிச. 26-ம் தேதி காலை 8.36 மணிக்கு தொடங்கும் கிரகணம் 10.30-க்கு முழுமை பெற்று 1.33 மணிக்கு விலகும் என கொடைக்கானல் வான் இயற்பியல் ஆராய்ச்சியாளர் தகவல் தெரிவித்துள்ளார். சூரிய கிரகணத்தால் தென் தமிழகத்தில் உள்நிழலும், வட தமிழகத்தில் வெளிநிழலும் படியும், வெற்றுக் கண்களால் சூரிய கிரகணத்தை பார்க்க வேண்டாம்; சூரியக்கண்ணாடி வழகியாக பார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி