NMMS 2019 - தேர்வு அறிவித்தப்படி 15.12.2019 ( ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் - தேர்வுத்துறை நேர அட்டவணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 13, 2019

NMMS 2019 - தேர்வு அறிவித்தப்படி 15.12.2019 ( ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் - தேர்வுத்துறை நேர அட்டவணை வெளியீடு.


15.12.2019 ( ஞாயிற்றுக்கிழமை ) அன்று மாநில அளவிலான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத்திட்டத் தேர்வு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் இத்தேர்வினை 151292 தேர்வர்கள் 534 தேர்வு மையங்களில் எழுதவுள்ளனர்.

தேர்வு இரண்டு கட்டமாக கீழ்கண்டவாறு நடைபெறவுள்ளது.

# மனத்திறன் தேர்வு ( MAT) - காலை 9.30 மணி முதல் 11.00 மணி வரை

# இடைவேலை : காலை 11:00 மணி முதல் 11.30 மணி வரை

# படிப்பறிவுத் தேர்வு ( SAT) - காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை

மாணவர்கள் தேர்வு துவங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக தேர்வு மையங்களில் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி