தமிழகத்தில் SLAS 2019 தேர்வில் பங்கு பெற்ற 7ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி அடிப்படையில் எந்த மாவட்டம் எந்த இடத்தை பெற்றுள்ளது என்ற பட்டியலை சம்ஹரா ஷிக்சா வெளியிட்டுள்ளது.
அதன்படி முதல் இடத்தை இராமநாதபுரம் மாவட்டமும், இரண்டாம் இடத்தை அரியலூர் மாவட்டமும், மூன்றாவது இடத்தை சிவகங்கை மாவட்டமும், கடைசி இடத்தை திரிவண்ணாமலை மாவட்டமும் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி