மார்ச் | ஏப்ரல் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பெயர் பட்டியலை பதிவேற்றம் செய்யாமல் உள்ள பள்ளிகளில் பட்டியல் சேகரிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 9, 2020

மார்ச் | ஏப்ரல் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பெயர் பட்டியலை பதிவேற்றம் செய்யாமல் உள்ள பள்ளிகளில் பட்டியல் சேகரிப்பு.


மார்ச் | ஏப்ரல் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணாக்கரின் பெயர் பட்டியலை தயாரிப்பதற்கு 16 . 12 . 2019 முதல் 30 . 12 . 2019 வரை கால அவகாசமும் , அதனைத் தொடர்ந்து 04 . 01 . 2020 வரை கால நீட்டிப்பும் வழங்கப்பட்டது .

மார்ச் | ஏப்ரல் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பெயர் பட்டியலை பதிவேற்றம் செய்யாமல் இது வரை 100 - க்கும் மேற்பட்ட பள்ளிகள் இருப்பதாக தெரியவருவதால் , சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியரை தொடர்பு கொண்டு 10 . 01 . 2020 முதல் 13 . 01 . 2020 - க்குள் பெயர் பட்டியலை தயாரிக்கும் பணியினை விரைந்து முடிக்குமாறு , இணைப்பில் உள்ள பள்ளிகளுக்கு அறிவுறுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது .

இணைப்பில் உள்ள பள்ளிகள் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணியினை முடித்திருப்பின் அப்பள்ளிகள் கீழ்க்காணும் பட்டியலில் பூர்த்தி செய்து உடன் இவ்வலுவலக மின்னஞ்சலில் அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி