சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,
5 , 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அடுத்த ஆண்டு தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
இந்த உறுதிமொழியினை ஏற்று நாளை ( 28.01.2020) நடைபெற இருந்த பாமக . தொடர்முழக்கப் போராட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏன்5,8க்கு தேர்வு நடத்தி ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் எங்கிருந்து வருகிறது... மாணவர்கள், பெற்றோர்களிடமிருந்தா அல்லது ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களிடமிருந்தா??????
ReplyDeleteஅல்லது
புதிய கல்விக் கொள்கைக்கு முன்னோட்டத்தை இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் கல்வியில் முன்னேறிய மாநிலங்களில் முதலில் இருப்பதால் இங்கே இருந்து pretestingசெய்து பார்க்க உத்தரவு ஏதேனும் வந்ததால்??????