பள்ளிக் கல்வி - முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா . டாக்டர் . ஏ . பி . ஜே . அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் விழா - 2019 அக்டோபர் , 15 அன்று இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையினை அனுப்பி வைக்க கோருதல் - சார்பு .
பார்வை 1 மற்றும் 2 - ல் காணும் கடிதத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா . டாக்டர் . ஏ . பி . ஜே . அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் , 15 - யினை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடுமாறும் , இது தொடர்பாக பார்வை 1 - ல் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளை செயல்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டதையடுத்து பார்வை 3 - ல் காணும் கடிதம் வாயிலாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது .
தற்போது பார்வை 1 - ல் கண்ட கடிதத்தில் நடைமுறைப்படுத்த தெரிவிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளை பள்ளிகளில் செயல்படுத்திய விவரங்கள் உள்ளடக்கிய அறிக்கை , புகைப்படம் மற்றும் இணைப்பில் கண்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து விரைந்து இவ்வியக்கக மின்னஞ்சல் முகவரிக்கு ( jdnsed @ nic . in ) அனுப்பி வைத்திடுமாறும் அதன் அசல் நகலினை இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
இணைப்பு : படிவம் Download here
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி