காவலர் தேர்வு நடைபெறும் தேதி மாற்றம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 9, 2020

காவலர் தேர்வு நடைபெறும் தேதி மாற்றம்!


தமிழகத்தில் எஸ்.ஐ. எழுத்து தேர்வு 11-ம் தேதிக்கு பதில் 13-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில், 969 எஸ்.ஐ. பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கான எழுத்து தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கு www.tnusrbonline.org என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது. விண்ணப்பத்தோரின் மொபைல் போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி