திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு , தனித்து வம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் பொருட்டு , விண்ணப்பிபு பதற்கு ஏதுவாக , கீழ்கண்டவாறு முகாம் நடைபெற உள்ளது .
முகாமில் மாற்றுத்திறனாளிகளுக் கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல் , ஆதார் அட்டை அசல் மற்றும் நகல் , குடும்ப அட்டை அசல் மற்றும் நகல் , மார்பளவு புகைப்படம் - 1 ; மாற்றுத்திறனாளியின் கையொப்பம் உள்ளிட்ட ஆவணங்களுடன் பங்கேற்று , பயன் பெறுமாறு , கலெக்டர் மகேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி