அரசு ஊழியரின் பெற்றோர் சிகிச்சை செலவை திரும்பப்பெற காப்பீட்டின் கீழ் தகுதியில்லை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 6, 2020

அரசு ஊழியரின் பெற்றோர் சிகிச்சை செலவை திரும்பப்பெற காப்பீட்டின் கீழ் தகுதியில்லை


அரசு ஊழியரின் பெற்றோர் சிகிச்சை செலவை திரும்பப்பெற காப்பீட்டின் கீழ் தகுதியில்லை என்பது சட்டவிரோதம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தகுதியில்லை என்ற திட்ட விதி சட்டவிரோதமானது. மேலும் சிகிச்சைக்கான ரூ.5.72 லட்சம் செலவை மருத்துவக்காப்பீடு திட்டத்தில் இருந்து திரும்பத் தரக்கோரி விண்ணப்பம் மாவட்ட அதிகாரியால் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வேளாண் அதிகாரி கதிரவன் வழக்கு தொடர்ந்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி