ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தது.
எந்த ஒரு புதிய திட்டமும் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்றபிறகே நடைமுறைக்கு வரும் என இருந்தது. தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டதால் இன்றோடு தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்து விட்டதாக தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.மேலும் நகர்ப்புற தேர்தலுக்கான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி