* தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன்கீழ் மனுதாரர் கோரிய விவரங்களுக்கு கீழ்க்கண்டவாறு தகவல் வழங்கப்படுகிறது .
# தாங்கள் படித்த உயர்கல்வியானது பல்கலைக் கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்திருக்கவேண்டும் .
# அங்கீகரிக்கப்பட்டட கால கட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட பாடத்தில் தேர்ச்சி பெறப்பட்டிருந்தால் மட்டுமே பாக்க எதிய உயர்வு பெற தகுதி உண்டு .
# பகுதிநேர படிப்பாக இருப்பின் பல்கலைக் கழக மானியக் குழுவால் தனியாக அங்கீகாரம் பெறப்பட்டிருக்க வேண்டும் .
# பகுதிநேர வருகை சான்று இணைக்கப்படவேண்டும் , பல்கலைக் கழக மானியக் குழுவால் வழங்கப்பட்ட சான்று அதற்குரிய சான்று இணைக்கப்படவேண்டும் .
# பகுதிநேர வகுப்புகள் நடந்த கல்வி நிறுவனத்திடமிருந்து வருகை சான்று பெற்று சமர்ப்பிக்கவேண்டும் .
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி