TNPSC - குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக தற்போது 20 பேரிடம் தற்போது விசாரணை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 13, 2020

TNPSC - குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக தற்போது 20 பேரிடம் தற்போது விசாரணை!


குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக சென்னை டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் 20 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியை 57 பேர் தரவரிசை பட்டியலில் 100 இடங்களுக்குள் வந்தது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

3 comments:

  1. எல்லா மாவட்டங்களிலும் சோதனை பண்ணுங்க அப்போது தான் தெரியும், எங்க தப்பு நடந்தது என்று கண்டு பிடிக்க முடியும்.

    ReplyDelete
  2. Exam cancel pannunga.total fraud.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி