அரசு ஊழியர்களுக்கான, டி.என்.பி.எஸ்.சி.,யின் துறை தேர்வுக்கு, விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் பதவி உயர்வு மற்றும் தர உயர்வுக்காக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், ஜன., 5 முதல், 12 வரை துறை தேர்வுகள் நடத்தப்பட்டன.இந்த தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பு, நேற்று, டி.என்.பி.எஸ்.சி.,யால் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஆட்சேபம் இருந்தால், இன்று முதல், பிப்., 4க்குள், contacttnpsc@gmail.com என்ற, இ - மெயில் முகவரியில் மனுக்களை அனுப்பலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி