ஓய்வுபெறும் தலைமை ஆசிரியர்கள் விவரங்களை அனுப்ப உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 21, 2020

ஓய்வுபெறும் தலைமை ஆசிரியர்கள் விவரங்களை அனுப்ப உத்தரவு


அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள தலைமை ஆசிரியர் பணியிட விவரங்களை அனுப்பி வைக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் “அரசு மேல்நிலைப்பள்ளி களில் வரும் ஜூன் மாத நிலவரப்படி காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிட விவரங்களை கவனமாக தயார் செய்து w1sec.tndse@nic.in என்ற மின் னஞ்சல் முகவரிக்கு அனைத்து மாவட்ட முதன் மைக் கல்வி அதிகாரிகளும் அனுப்பி வைக்க வேண்டும். எந்தவொரு காலிப்பணியிட விவரத்தையும் எக்காரணம் கொண்டும் மறைக்கக்கூடாது’’ என்று கூறப்பட்டுள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி