நாளை சனிக்கிழமை அனைத்துவகை பள்ளிகளுக்கும் விடுமுறை - CEO அறிவிப்பு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 21, 2020

நாளை சனிக்கிழமை அனைத்துவகை பள்ளிகளுக்கும் விடுமுறை - CEO அறிவிப்பு!!


நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அனைத்துவகை தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப்பள்ளிகளுக்கும் நாளை( 22 . 02 . 2020 ) சனிக்கிழமை அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது .

மேலும் மேல்நிலை செய்முறைத்தேர்வு நடைபெறும் மையங்களில் செய்முறைத்தேர்வு தடையில்லாமல் நடைபெறவேண்டும் . 10ஆம் வகுப்பு செய்முறைத்தேர்வு தேர்வு கால அட்டவணைப்படி தடையில்லாமல் நடைபெற வேண்டும் .

மேல்நிலைப்பள்ளிகளில் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ATSL தேர்வு தடையில்லாமல் நடைபெற வேண்டும் . அனைத்துவகை பயிற்சிகளும் தடையில்லாமல் நடைபெற சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

-முதன்மைக்கல்வி அலுவலர்
நாகப்பட்டினம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி