Flash News: கருணை அடிப்படையிலான வேலைக்கு வயதுவரம்பு - அரசாணை வெளியீடு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 12, 2020

Flash News: கருணை அடிப்படையிலான வேலைக்கு வயதுவரம்பு - அரசாணை வெளியீடு!!


தமிழக அரசு ஊழியர் பணியில் இருக்கும்போது இறந்து விட்டால் கருணை அடிப்படையில் பணி பெற குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 50ஆக நிர்ணயம் .

அரசு ஊழியர் இறந்த 3 ஆண்டுகளுக்குள் பணி பெற விண்ணப்பிக்க வேண்டும்.

- தமிழக அரசு அரசாணை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி