அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கும் புதிய நடைமுறை ( IFHRMS) மார்ச் 1 முதல் அமல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 19, 2020

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கும் புதிய நடைமுறை ( IFHRMS) மார்ச் 1 முதல் அமல்!


நிதித்துறையின் கீழ் செயல்படும் கருவூலக்கணக்குத்துறை மூலம் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டத்தினை முழுமையாக செயல்படுத்த அரசால் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்பெறுகிறது .

வேலூர் மாவட்டத்தில் 01.03.2020 முதல் இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்று கருவூலக்கணக்குத்துறை ஆணையர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது . இப்பொருள் தொடர்பாக பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு தொடர்ந்து கடிதங்கள் மூலமும் கூட்டங்கள் மூலமும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது . மாவட்ட கருவூலத்திலும் சார் கருவூலங்களிலும் பயிற்சி அளிக்கப்பட்டு வரப்படுகிறது.




1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி