அனைத்து பள்ளிகளிலும் இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல்சார் மன்றம் ( Youth & Eco Club ) ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2020

அனைத்து பள்ளிகளிலும் இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல்சார் மன்றம் ( Youth & Eco Club ) ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2019 - 20ஆம் ஆண்டு ( தொடக்கநிலை / இடைநிலை ) வாயிலாக அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல்சார் மன்றம் ( Youth & Eco Club ) ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது . அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் வளர்ச்சியிலும் , சமுதாய மேம்பாட்டிலும் , சுற்றுப்புற சூழலை பாதுகாப்பது இன்றியமையாததாகிறது .

மாணவர்களுக்கு சுற்றுப்புறச்சூழல் மற்றும் சூழல் அமைப்பு சார்ந்த கருத்துக்களை கற்பித்து , சுற்றுச்சூழலைப் பாதுகாத்திட விழிப்புணர்வு ஏற்படுத்தி தூய்மையான மற்றும் பசுமையான சூழலை மாணவர்கள் மூலமாக உருவாக்குவது இம்மன்றத்தின் நோக்கமாகும் . இதற்காக 2019 - 20 ஆம் கல்வி ஆண்டில் அரசு தொடக்க , நடுநிலை , உயர் மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கீழ்க்கண்டவாறு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி