பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்தது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 24, 2020

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்தது!


கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா என்ற குழப்பத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு மட்டும் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

11 ஆம் வகுப்புக்கு ஒரே ஒரு பாடம் மட்டுமே இருந்த நிலையில் அவர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்டது.

இன்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைந்துள்ளதால் மாணவர்களும்,  பெற்றோர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி