மாணவர் இல்லா வகுப்பறையில் ஆசிரியர்கள் செய்ய வேண்டிய பணிகள்: - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2020

மாணவர் இல்லா வகுப்பறையில் ஆசிரியர்கள் செய்ய வேண்டிய பணிகள்:


கொரேனோ தொற்றுநோய்க்கான  விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை

16.3.2020 முதல் 31.3.2020 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

மாணவர் இல்லா வகுப்பறையில் ஆசிரியர்கள் செய்ய வேண்டிய பணிகள்

*நடுநிலைப் பள்ளிகளில் உள்ள மற்ற வகுப்புகளை கவனிக்கலாம்

*தேர்வு பணிக்கு தயார் செய்யலாம் வினாத்தாள் தயாரிக்கலாம்

*விடுப்பு எடுத்துள்ள ஆசிரியர்கள் வகுப்பை கவனிக்கலாம்

*31.3 2020 க்குள் சென்சஸ் கணக்கெடுத்து கொடுக்கலாம்

*அடுத்த ஆண்டு பள்ளி வயது குழந்தைகளை சேர்க்க பெற்றோர் சந்திப்பு இயக்கம் மேற்கொள்ளலாம்

*நாளது தேதிவரை உள்ள CCE பதிவுகளை முடிக்கலாம்

*புதிய பாடப் பகுதிகளுக்கு TLM தயார் செய்யலாம்

*EMIS பதிவுகளை சரிபார்க்கலாம் Online TC சரிபார்த்தல் பணிகளை மேற்கொள்ளலாம்

*மக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு சேவைப் பணிகளைச் செய்யலாம்

*திரள்பதிவேடு  பூர்த்தி  செய்யலாம்

*ஆசிரியர்கள் குழுவாக இணைந்து TNTP க்கு தேவையான பாடப் பதிவுகளை மேற்கொள்ளலாம்

*த. ஆ SSA கணக்கு வரவு செலவு பணிகளை முடிக்கலாம் SSA வரவு செலவு பயன்பாட்டு சான்றுகள் மற்றும் ஆடிட் பணிகளை முடிக்கலாம்

4 comments:

  1. Avvalavum seithu mayakkam pottu vizhalam

    ReplyDelete
  2. why we have to give salary without doing any job, if can't give chance to others does who can do, they are waiting for this opportunity.

    ReplyDelete
  3. Po poye korono virus vaangiko salary உன் account ல yerum ni மட்டும் iruka Maata

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி