மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறை திட்டத்தின் உட்கூறுகள் சார்ந்த மாதாந்திர மீளாய்வுக் கூட்ட குறிப்புகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 7, 2020

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறை திட்டத்தின் உட்கூறுகள் சார்ந்த மாதாந்திர மீளாய்வுக் கூட்ட குறிப்புகள்!


வேலூர் மாவட்டம் :

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் உட்கூறுகள் சார்ந்த மீளாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் 28 . 02 . 2020 அன்று நடைபெற்றது . இம்மீளாய்வுக் கூட்டத்தில் ADW Officer , முதன்மைக் கல்வி அலுவலர் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் , உதவித் திட்ட அலுவலர் , வட்டாரக் கல்வி அலுவலர்கள் , DIs மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி