மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் குடிமக்கள் , நிறுவனங்கள் , அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் , கோவிட் - 19 தொற்றினை எதிர்கொண்டு சமாளிப்பதற்கான பணிகளைக் கருத்தில் கொண்டும் , ஏழை எளிய மக்கள் எதிர்கொண்டுள்ள இப்பெரிய இன்னலில் இருந்து அவர்களை விடுவிக்கவும் , தீவிரமான நோய்த் தடுப்பிற்காகவும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு மனம் உவந்து தங்கள் பங்களிப்பினை அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அத்தகைய நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80 ( G ) ன் கீழ் 100 சதவிகித வரிவிலக்கு உண்டு . வெளிநாடு வாழ் இந்தியர்கள் ( NRIS ) அல்லது வெளிநாட்டு மக்களிடமிருந்து பெறப்படும் நிவாரணத்திற்கு அயல் நாட்டு பங்களிப்பு ( ஒழுங்காற்று ) சட்டம் 2010 , பிரிவு 50ன் கீழ் விலக்களிக்கப்படும் ( இந்திய உள்துறை அமைச்சக ஆணை எண் . F . No . II / 21022 / 94 ( 1124 ) / 2015 FCRA - III , நாள் 22 . 12 . 2015 . ) நன்கொடைகளை மின்னணு மூலம் முன்னுரிமைப்படி பின்வருமாறு வழங்கலாம் .Electronic clearing System ( ECS ) மூலமாக கீழ்க்காணும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு நேரடியாக அனுப்பலாம் .
வங்கி பெயர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை தலைமைச் செயலகம் ,
சென்னை - 600 009
சேமிப்புக் கணக்கு எண் 117201000000070
IFS Code IOBA0001172
CMPRF PAN AAAGC0038F
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி