நிரந்தர பணியிடம் உடனே விண்ணப்பிக்கலாம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 1, 2020

நிரந்தர பணியிடம் உடனே விண்ணப்பிக்கலாம்!


மதுரை தியாகராஜர் அறிவியல் மற்றும் கலை கல்லூரியில் தமிழ் துறையில் உள்ள காலி பணியிடத்தை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியானது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விவரங்களை (RESUME) 07.03.2020 அன்று வரை சமர்ப்பிக்கலாம்.

பணிகள்: தமிழ் பேராசிரியர்

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் தமிழ் துறையில் PG/PH.D முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது சுய குறிப்பு விவரங்களை (RESUME)
07/03/2020 அன்று வரை சமர்ப்பிக்கலாம்.

1 comment:

  1. TRB-POLYTECHNIC and PG TRB MATHS, ENGLISH,
    FOR ADMISSION CONTACT
    ARUN ACADEMY ERODE. CELL -9944500245 (Material available)

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி