தேசிய ஆசிரியர் சங்கத்தின்சார்பில் மாநில பொது செயலாளர் கந்தசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக சட்ட பேரவையில் 10 , 12 மற்றும் பட்ட படிப்புகளில் தமிழ் வழியில் பயின்றவர்கள் அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கும் மசோதாவைமீன்வளத்துறை அமைச்சர் தாக்கல் செய்துள்ளார் இது மிக வரவேற்கப்பட வேண்டிய மசோதா இதனால் தமிழ் கற்பதிலும் தமிழ் வழியில் கற்பதற்கும் ஆர்வம் அதிகமாகும் , அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகமாகும் , தனியார் பள்ளிகளும் தமிழ் வழியில் கற்பித்தலை முன்னிலைப்படுத்தும் ஆகவே தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் இதை வரவேற்கிறேன் மேலும் இலங்கையில் தமிழ் மீனவர்கள் தாக்கப்படுதலைதவிர்க்ககச்சத்தீவை மீட்பது தான் நிரந்தர தீர்வு என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து இருப்பதையும் தேசிய ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது என இவ்வாறு ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி கூறினார் .
TRB-POLYTECHNIC MATHS & ENGLISH
ReplyDeleteOne Month Special Training Programme Conducted by
Polytechnic Exam Cleared staff and Retired Govt Professor
Highlights This Programme Given material , Doubt session , Unit wise test, Special care for individual.
Class starts march 22nd
FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE.
CELL -9944500245 (Material available) English only
Etha open pannalum unga add
DeleteKoncham mavadhu inngidha irrukka sir
DeleteS brother sariya selfish
Deleteசிறப்பாசிரியர்கள் ku job kudunga sir
ReplyDeleteஇது மட்டும் செய்தாள் போதாது மருத்தவ படிப்பு சேர்க்கை அரசு பள்ளி யில் படித்து இருந்தால் மட்டுமே அனுமதி என்ற அரசு ஆணை பிறபிக்க வேண்டும்
ReplyDelete