தமிழ் வழியில் பயின்றால் வேலைவாய்ப்பில் முன்னுரிமை மசோதா தாக்கலினால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 17, 2020

தமிழ் வழியில் பயின்றால் வேலைவாய்ப்பில் முன்னுரிமை மசோதா தாக்கலினால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்!


தேசிய ஆசிரியர் சங்கத்தின்சார்பில் மாநில பொது செயலாளர் கந்தசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்ட பேரவையில் 10 , 12 மற்றும் பட்ட படிப்புகளில் தமிழ் வழியில் பயின்றவர்கள் அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கும் மசோதாவைமீன்வளத்துறை அமைச்சர் தாக்கல் செய்துள்ளார் இது மிக வரவேற்கப்பட வேண்டிய மசோதா இதனால் தமிழ் கற்பதிலும் தமிழ் வழியில் கற்பதற்கும் ஆர்வம் அதிகமாகும் , அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகமாகும் , தனியார் பள்ளிகளும் தமிழ் வழியில் கற்பித்தலை முன்னிலைப்படுத்தும் ஆகவே தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் இதை வரவேற்கிறேன் மேலும் இலங்கையில் தமிழ் மீனவர்கள் தாக்கப்படுதலைதவிர்க்ககச்சத்தீவை மீட்பது தான் நிரந்தர தீர்வு என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து இருப்பதையும் தேசிய ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது என இவ்வாறு ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி கூறினார் .

6 comments:

  1. TRB-POLYTECHNIC MATHS & ENGLISH
    One Month Special Training Programme Conducted by
    Polytechnic Exam Cleared staff and Retired Govt Professor
    Highlights This Programme Given material , Doubt session , Unit wise test, Special care for individual.
    Class starts march 22nd
    FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE.
    CELL -9944500245 (Material available) English only

    ReplyDelete
  2. சிறப்பாசிரியர்கள் ku job kudunga sir

    ReplyDelete
  3. இது மட்டும் செய்தாள் போதாது மருத்தவ படிப்பு சேர்க்கை அரசு பள்ளி யில் படித்து இருந்தால் மட்டுமே அனுமதி என்ற அரசு ஆணை பிறபிக்க வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி