கொரோனா பாதிப்பில் இருந்து மீள்வதற்காக அரசால் அறிவிக்கப்பட்ட சுய ஊரடங்கு 22 மணி நேரம் கடைபிடிக்கப்பட்டது. ஊரடங்கு முடிந்து இன்று காலை முதல் ஈரோடு,காஞ்சிபுரம்,சென்னை உள்ளிட்ட இடங்களில் பேருந்துகள் இயங்குகின்றன. கோயம்பேடு காய்கறிச் சந்தையில் வழக்கம்போல வியாபாரிகள் குவிந்தனர். ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்வது குறித்த புதிய அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்பதால் பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து மீள்வதற்காக அரசால் அறிவிக்கப்பட்ட சுய ஊரடங்கு 22 மணி நேரம் கடைபிடிக்கப்பட்டது. ஊரடங்கு முடிந்து இன்று காலை முதல் ஈரோடு,காஞ்சிபுரம்,சென்னை உள்ளிட்ட இடங்களில் பேருந்துகள் இயங்குகின்றன. கோயம்பேடு காய்கறிச் சந்தையில் வழக்கம்போல வியாபாரிகள் குவிந்தனர். ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்வது குறித்த புதிய அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்பதால் பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி