ஓய்வுஊதியதாரர்கள் ஆண்டு நேர்காணலுக்கு சூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வந்தால் போதும் - தமிழக அரசு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 28, 2020

ஓய்வுஊதியதாரர்கள் ஆண்டு நேர்காணலுக்கு சூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வந்தால் போதும் - தமிழக அரசு உத்தரவு.


ஓய்வூதியம் பெறுவோர் Treasury யில் ஆண்டு நேர்காணலுக்கு கால அவகாசம்

அரசாணை எண். 215
நாள்.26.03.2020.

ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கருவூலத்தில் Life certificate சமர்ப்பிக்க வேண்டியவர்களுக்கு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் வரை வழங்க கால அவகாசம் அளித்து தமிழக அரசு ஆணை.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி