கொரோனா.. மளிகைப் பொருட்கள் ஆர்டர் செய்தால் வீட்டிற்கே வரும்.. கலக்கும் திருச்சி மாநகராட்சி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 28, 2020

கொரோனா.. மளிகைப் பொருட்கள் ஆர்டர் செய்தால் வீட்டிற்கே வரும்.. கலக்கும் திருச்சி மாநகராட்சி!


திருச்சி மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது :
21 நாட்கள் ஊரடங்கு என்பதால் அதனைக் கடைபிடிக்க வேண்டிய நிலையில் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

இந்த அரசின் உத்தரவினைத் தொடர்ந்து, கொரோனா பரவுதலைத் தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் கீழ்க்கண்ட மளிகைக் கடைகளிலிருந்து போனில் ஆர்டர் செய்து, வீட்டிலிருந்தபடியே உரிய விலையில் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

கடைகளின் விவரங்கள்:
ஜி.ஆர்.ஒ.மார்ட், தில்லைநகர், திருச்சி. 0431 - 3550509, 90038-22223 தில்லைநகர், உறையூர், புத்தூர், கண்டோன்மென்ட், பாலக்கரை, ஜங்ஷன், அண்ணாமலை நகர், ராமலிங்க நகர், சாஸ்திரி ரோடு, பீம நகர் காவேரி சூப்பர் மார்கெட் கிளைகள் 0431-2750032, 984245669,
0431-2510984, 9842990762 / 63 / 69,
0431-2750032, 9842490767,
0431-4000799,9842411154, 9842970711, 0431-4976338,9842433357, 9842990770

திருச்சிராப்பள்ளி மாநகரம் முழுவதும்.
பெமினா ஷாப்பிங் மால், திருச்சி
98423 - 66666, 0431-4000610

திருச்சிராப்பள்ளி மாநகரம் முழுவதும். ரிலையன்ஸ் மார்கெட், அரியமங்கலம் 9952841428, 0431-2443199, 8778948383, 7010144863 திருச்சிராப்பள்ளி மாநகரம் முழுவதும்.

ரிலையன்ஸ் ரீடெய்ல் லிட்., கண்டோன்மென்ட் 9840501685, 0431-4000626, 9095614569 திருச்சிராப்பள்ளி மாநகரம் முழுவதும்.

குமுதம் டிபார்ட்மென்டல் ஸ்டோர்
0431-2457447, 2455447, 4030447, 4542424, 2740507, 2456446, 454022திருச்சிராப்பள்ளி மாநகரம் முழுவதும்.

போத்தீஸ், மேலரண் சாலை 0431 - 2703001, 90476 - 66669, 70944-47138, 98946-77583 திருச்சிராப்பள்ளி மாநகரம் முழுவதும்.

ஆர்டர் செய்யும் நேரம் - காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.
முக்கியமாக ஆர்டர் செய்த மறுநாள் டெலிவரி செய்யப்படும் என்று மாநகராட்சி செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி