கொரோனா - ஊரடங்கு உத்தரவில் வாகனங்களை வெளியே கொண்டுசெல்ல அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டிய விண்ணப்பப்படிவம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 30, 2020

கொரோனா - ஊரடங்கு உத்தரவில் வாகனங்களை வெளியே கொண்டுசெல்ல அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டிய விண்ணப்பப்படிவம்.

அறிவிப்பு

நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு நாட்களில் வாகனங்களை வெளியே கொண்டுசெல்ல அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டிய விண்ணப்பப்படிவம். இதனை பூர்த்தி செய்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்து அவர்கள் அதனை பரிசீலனை செய்து அனைத்தும் சரியாக இருந்தால் அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி