தமிழகத்தில் பிளஸ்2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2 - ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது .
இதில் நேற்று நடைபெற்ற உயிரியல் , வணிகக் கணிதம் மற்றும் புள்ளியல் பாடங்களின் வினாத்தாள்கள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்
குறிப்பாக 1 மற்றும் 3 மதிப் பெண் பகுதியில் பல்வேறு கேள் விகள் மறைமுகமாகக் கேட்கப்பட் டதால் மாணவர்கள் சிரமப்பட் டனர் .
இதனால் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறுபவர்களின் எண் ணிக்கை சரியும் என எதிர்பார்க் கப்படுகிறது .
அதேநேரம் , தாவரவியல் பாடத்தில் ஒரு மதிப்பெண் வினா தவிர இதர கேள்விகள் எளிதாக இருந்ததாக ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது .
இதற்கிடையே பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும் மார்ச் 24 - ம் தேதியுடன் முடிவடைகின்றன . நிறைவு நாளில் வேதியியல் , கணக்குப்பதிவியல் , புவியியல் ஆகிய பாடங்களுக்கான
தேர்வுகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது .
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி